3893
கொரோனா நிவாரண நிதியின் 2-வது தவணை தொகையான 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு, ரேசன் கடைகளில் விநியோகிக்கும் பணி தொடங்கியது.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும், ...

3067
நடப்பு ஆண்டில் ஆன்லைன் வாயிலாக நடக்கும் மளிகை வர்த்தகம் சுமார் 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய் என்ற அளவை எட்டும் என ஸ்பென்சர் சில்லறை வர்த்தக வணிக தலைவர் சஞ்சீவ் கோயங்கா தெரிவித்துள்ளார். 2019-20 ஆம் ...

5088
கொரோனா பாதிக்கப்படாத குறிப்பிட்ட சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை தளர்த்தலாம் என மத்திய அரசுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் யோசனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்சி தலைவர்களுடனான கலந்துரையா...

3453
தமிழகம் முழுவதும் இன்று முதல் ரேசன் கடைகளில் ஏப்ரல் மாதத்துக்கான அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வினியோகிக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு உத்தரவால் ஏழை-எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நிவாரண...

2584
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் அத்தியாவசியப்பொருட்கள் விற்பனையகங்களில் மறைத்து விற்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஊரடங்க...

1099
அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதிசெய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து முக்கிய அறிவிப்ப...

2681
நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நாட்களில் அத்தியாவசிய பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடு ஏற்படாது என்பதை தான் உறுதிப்பட கூறுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 21 நாட்களுக்கு...



BIG STORY